இங்கே ஒரு கனவு நனவாகிறது. மாமரத்தின் மீது ஒரு வீடு. இந்த இல்லம் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் வசிக்கும் கே.பி. சிங் என்னும் சிவில் எஞ்சினியரால் வடிவமைக்கப்பட்டது. திரு கே.பி. சிங்கும் அவரது குடும்பமும் வருடம் 2000-லிருந்து இதில் வசித்து வருகிறார்கள். தன்னை முன்னுதாரணமாக்கி திரு சிங் மரங்களைப் பாதுகாப்பதற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Thursday, May 29, 2008
மாமரத்தின் மீது ஒரு வீடு
Posted by "உழவன்" "Uzhavan" at 5/29/2008 09:23:00 AM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment