Thursday, May 29, 2008

மாமரத்தின் மீது ஒரு வீடு

இங்கே ஒரு கனவு நனவாகிறது. மாமரத்தின் மீது ஒரு வீடு. இந்த இல்லம் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் வசிக்கும் கே.பி. சிங் என்னும் சிவில் எஞ்சினியரால் வடிவமைக்கப்பட்டது. திரு கே.பி. சிங்கும் அவரது குடும்பமும் வருடம் 2000-லிருந்து இதில் வசித்து வருகிறார்கள். தன்னை முன்னுதாரணமாக்கி திரு சிங் மரங்களைப் பாதுகாப்பதற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.






0 comments: