Thursday, April 10, 2008

இதயம்

இறைவன் கேட்டான் என்னிடம்
ஒரு நாளில் எத்தனை முறை
உன்னவள் நினைவு வரும் என்று!

நான் சொன்னேன்
நிமித்திற்கு
எழுபத்தியிரண்டு முறை என்று!

அது என்ன கணக்கு? என்றான்

அதற்கு நான்,
எனக்கு என்ன தெரியும்
நீதானே படைத்தாய்
மனிதனுக்கு
இதயம் நிமித்திற்கு எழுபத்தியிரண்டு
முறை துடிக்க வேண்டுமென்று
என்றேன் !

காதலை ரசிப்பது
மீனாள்
meenakshisundaramp@gmail.com

0 comments: