Tuesday, March 25, 2008

அவள் மட்டுமல்ல ...

பேருந்து நெரிசலில்
 
சிக்கித் தவித்தது
 
அவள் மட்டுமல்ல ...
 
 
அவளிடமிருந்த
 
என் மனதும் தான் !
 
 
- அசோக்குமார்

0 comments: