Tuesday, March 25, 2008

என்னைத் தவிர !

என்னோடு சேர்ந்து
சாலையோர மரங்களும்
காத்திருந்தன
அவளின் வருகைக்காக !
 
காத்திருந்து காத்திருந்து
எல்லாமே
சோர்ந்து விட்டன
என்னைத் தவிர !
 
- அசோக்குமார்
 

0 comments: