Monday, March 31, 2008

பேனா

என் பேனா எழுதிய கவிதைகளிலேயே
அழகானது உன் பெயர் தான் அன்பே
அந்த கர்வமோ என்னமோ அதை தவிர
வேறேதுவும் எழுத மாட்டேன் என்கிறது.
 
காதலை ரசிப்பது
மீனாள்

0 comments: