Saturday, March 29, 2008

பொன்மொழிகள் : 11-20

11. உள்ளூர் மாடு விலை போகாது ! - ரோஜர் கென்னடி
 
12. நேற்று செய்த தவறை ஒப்புக்கொண்டால்
இன்று நீ அறிவாளி ஆவாய் ! - ஸ்ரீசாரதா தேவியார்
 
13. மனத்திருப்தி கொள்ளும் இயல்பே
மனிதனின் மகத்தான பலம் ! - ஜார்ஜ் ஹெர்பர்ட் பாமர்
 
14. பொறாமை மடமையின் மிகத் தெளிவான அடையாளம் ! - மெஹர் பாபா
 
15. தீமை விரைவில் செயல்படும்.
அதன் புண் நீண்ட காலம் ஆறாது ! - மகான்
 
16. உண்மையாக நடந்துகொள்ளும் மனிதனுக்கு
எந்த உபதேசமும் தேவையில்லை ! - மகாவீரர்
 
17. ஓடுகிற கழுதையை வாலைப் பிடித்தால்,
உடனே கொடுக்கும் பலன் !
 
18. ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லவேண்டும் !
 
19. களவு கற்றாலும் தன்னைக் காக்கவே கற்கவேண்டும் !
 
20. கழுத்து வெளுத்தாலும் காகம் கருடன் ஆகுமா?

0 comments: