Monday, March 31, 2008

நினைவுகள்

உன் நினைவுகளைக் காய்ந்த சருகுகளாய்
என் காலடியில் உதிர்த்த நிம்மதியில்
கண் அயர்ந்தேன்.
 
விதியோ அவைகளயே
மண் உரமாய் மாற்றி என்னைத் துளிர்க்க
செய்துவிட்டது.
 
வலிகளோடு மீண்டும் நான் !
 
 
காதலை ரசிப்பது
மீனாள்
 
 

0 comments: