Monday, May 18, 2009

அத்வானி தற்கொலை?


மக்கள் மன்றத்தில் வேட்பாளராக இல்லாமல், கொல்லைப்புறமாக வந்தவர் என்றும், இந்தியாவின் மிகப் பலவீனமான பிரதமர் என்றும் விமர்சிக்கப்பட்ட டாக்டர் மன்மோகன்சிங்கை, அவர் மீதான இப்படிப்பட்ட விமர்சனங்களையெல்லாம் பொய்யாக்கிவிட்டு, மீண்டும் அரியணையில் அமர்த்தியிருக்கிறார்கள் இந்திய மக்கள்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து பல கட்சிகள் பிரிந்து வந்து மூன்றாவது அணி, நான்காவது அணி என்று பல அணிகளாய் 15வது மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டபோது, தொங்கு பாராளுமன்றம்தான் அமையப்போகிறது என்றும், மூன்றாவது அணியோ, நான்காவது அணியோ ஆதரவளிக்காமல் யாரும் ஆட்சியைக் கைப்பற்றமுடியாது என்றும், ஒருவேளை மூன்றாவது அணியே ஆட்சியமைக்கக்கூடிய நிலைமையும் வந்துவிடலாம் என்றும், இப்படி பலவாறு பலராலும் யூகிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் ஏறக்குறைய தனிப்பெரும்பான்மையாகவே காங்கிரஸ் கூட்டணியானது ஆட்சியமைக்கப் போகிறது. இப்படிப்பட்ட மிகப்பெரிய வெற்றியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தேடித்தந்த பெருமை பெரும்பாலும் மூன்றாவது மற்றும் நான்காவது அணிக்கே சேரும்.

மேலும் படிக்க

உழவன்

6 comments:

லக்கிலுக் said...

தலைப்பை மிகவும் ரசித்தேன் :-)

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Anonymous said...

போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம்!

நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி

இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.

நிகழ்ச்சி நிரல்:

தலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு


கண்டன உரை:

தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.

திரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.

திரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.

திரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.


ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்!

அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!

lakshmi said...

excellent collection thanks for posting...


Hindi, English, Telugu, Tamil Sex Stories googlika

Dino LA said...

மிக அருமை