Monday, May 26, 2008

மரம் வளர்ப்போம் !

ஏற்றிச் செல்லும்
வண்டிகளைப் பார்க்கும்போதுதான்
மனம் வலிக்கிறது.
இது
எத்தனை மரங்களின்
எலும்புத்துண்டுகளோ என்று !
உழவன்

0 comments: