Monday, May 5, 2008

பாரிஸ் முத்தமிழ்ச் சங்க இலக்கிய விழா

பாரிஸ் முத்தமிழ்ச் சங்கம் வரும் 8ம் தேதி ஒன்பதாம் ஆண்டு இலக்கிய விழாவை நடத்துகிறது.

சித்திரை 28 (வரும் மே-8ம் தேதி) வியாழக்கிழமை பகல் 2.30 மணிக்கு பாரிஸ் புறநகரான லா கூர்நெவில்லில் (La Courneuve) உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் இந்த விழா நடக்கிறது.

நிகழ்ச்சி நிரல்-முதலில் மங்கல விளக்கேற்றுதல்
தமிழ்த்தாய் வாழ்த்து
நாட்டியம்
வரவேற்புரை: அடியார்க்கன்பன் கோவிந்தசாமி செயராமன்
சிறப்புரை : பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
'தமிழ்த்தாத்தா பேரப் பிள்ளைகள் பார்வையில்'
கவியுரை: கவிஞர் கண. கபிலனார்
'இலக்கணமும் இலக்கியமும்"
கவி மலர்: கவிஞர் கி. பாரதிதாசன்
'தமிழ்த் தாத்தா'
வாழ்த்துரை: தமிழியக்கன்
தேவகுமரன் உரையளிப்பவர்: புலவர் வ. கலியபெருமாள்
'சிலம்பைப் பதிப்பித்த உ.வே.சா'
கவி மலர்: திருமதி பூங்குழலி
பெருமாள்'நான் கண்டதும் கேட்டதும்'
உரையளிப்பவர்: புலவர்
பொன்னரசு'மீனாட்சி சுந்தரனாரும் உ.வே.சாவும்'
கவிமலர்: கவிஞர் பாமல்லன் (இரம்போ மார்டின்)
'தமிழ்த் தொண்டு'
உரையளிப்பவர்: பி.சின்னப்பா
'தமிழ்த் தாத்தா இன்று வந்தால்?
'பலகுரல் நிகழ்வு: திருமிகு மோரோ நடராசன்
நன்றியுரை : முத்தமிழ்ச் சாங்கம்
கடைசியாக சிற்றுண்டி வளான்குதல்
நிகழ்ச்சி நடக்கும் இட முகவரி:90 Rue Emile Zola, 93120 La CourneuveRER-B, La Courneuve - Tram 1 arrÊt: Hôtel de ville Bus 249 arrÊt: Hôtel de villeதொடர்புகளுக்கு :Mr. Djearamane COVINDASSAMY01, Square de l'etang,95130 - FRANCONVILLE, tel.: 06 03 58 23 38

0 comments: