Monday, April 28, 2008

சேராத நட்பு

அலைபேசியில் அவனை

அழைக்க பணமில்லை அன்று !

 

பணமிருந்தும்

அழைக்க மனமில்லை இன்று !

 

'தமிழோடு' க்காக

அசோக்குமார்

1 comments:

Sen22 said...

Yeenga....????