Monday, March 10, 2008

மார்கழிப் பூவே!

மார்கழிக் கோலத்தில் அவளிட்ட

பரங்கிபூவிற்கு பிடித்துவிட்டது என்னை,

என்னவளுக்கு மட்டும்

இன்னமும் ஏனோ????

ராஜேஷ் குமார்

0 comments: