Thursday, March 20, 2008

பேனா

தவறிய பேனாவின் மீது பட்ட
உன் பார்வை!!
தினமும் உனக்காக அந்த பேனாவை
தவறவிட்ட என் மீது படாதா?

-அசோக்குமார்

0 comments: