Tuesday, March 17, 2009

பெரியவங்க இப்படி சொல்லியிருக்காங்க...

பொன் மொழிகள்:
 
31. பாதையைத் தேடாதே. உருவாக்கு. - லெனின்
 
32. தவறான பாதையில் வேகமாகச் செல்வதைவிட, சரியான பாதையில் மெதுவாகச் செல். - புத்தர்
 
33. பணத்தைக் கொண்டு கடவுளைக் கண்டுபிடித்துவிட முடியாது.
 
34. சும்மா ஆடுற பேய்க்கு சாம்பிராணி புகை போட்டால் சொல்லவா வேண்டும்.
 
35. சொல்லக் கூடாத பேச்சானால் அதை சொல்லாமல் இருப்பதே மேல். - மகாவீரர்
 
36. குரு மொழி கேளார் நற்கதி பெறார். - கீதை
 
37. காலத்துக்கு பாகுபாடு கிடையாது. யார் மீதும் அதற்குப் பாரபட்சம் இல்லை. - தாமஸ்மான்
 
38. நீ அமைதியாக வாழ விரும்பினால் சந்தேகப்பேர்வழியாக இராதே.
 
39. வாழ்க்கை இரண்டு பகுதிகளை உடையது. சென்ற காலம் ஒரு கனவு. வருங்காலம் ஓர் ஆசை.
 
40. அன்புள்ள இடத்தில் நீர் இனிக்கும். - கன்பூசியஸ்

2 comments:

நையாண்டி நைனா said...

நல்லா இருக்கு சாரே...

அமுதா said...

நல்ல பொன்மொழிகள்