Saturday, May 3, 2008

தாய்மார்கள் கவனிக்க...

உடல் நிலை பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது மிகவும் பலவீனமான பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் அவர்களுக்கு பால் சுரக்கும் தன்மை குறைய வாய்ப்புண்டு.

இது போன்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதற்கான டிப்ஸ்:
அரிசி மற்றும் வெந்தயத்தை சம அளவில் எடுத்துக்கொள்ளவும். இவற்றை விழுதுபோல் நன்றாக அரைத்து கொள்ளவும். இதை இளம் சூடான கஞ்சியில் கலந்து குடிக்கவும்.

இதுபோன்று தினமும் இருவேளை தாய்மார்கள் குடித்து வந்தால், அவர்களுக்கு பால் சுரப்பு அதிகமாகும்.

0 comments: